*சிலாஜித் டிராப்ஸ் சிலாஜித் இமாலய மலைகளில் பாறைகளுக்கு அடியில் விளையும் இயற்கைத் தாதுப்பொருள் ஆயுர்வேத சித்த மருத்துவத்தில் சிறப்புடையது பொதுவாக வட இந்தியாவில் ஆண்மை பெருக்கி மருந்துகளில் பிரபலமாக உள்ளது ஆனால் அதன் பயன்கள் எண்ணற்றவை இமாலயக் குளிரில் யோகம் செய்யும் யோகிகள் இதனை காய கல்பமாக சாப்பிடுகின்றனர் கடும் குளிரிலும் நோய்எதிர்ப்பாற்றல் அதிகரிக்கச்செய்கிறது. உடலை இளமையாக வைத்துக்கொள்ள உதவும் Fulvic acid என்ற அதிசய ரசாயனப்பண்பு இயற்கையாகவே உள்ளது தனிச்சிறப்பு மற்றும் இதில் 84 விதமான மினரல் சத்துக்களும் உள்ளன எண்ணற்ற நோய்களுக்கு பயன்படக்கூடியது ஆன்டி ஆக்ஸிடன்ட் பண்பு அதிகமுள்ளது இது உடல்நலத்தையும் சிறந்த நினைவாற்றலையும் தருகிறது வீக்கம் வலிகளை குறைக்கிறது சக்திதரும் டானிக்காக செயல்படுகிறது உடலில் அதிகமாக உள்ள துர்நீர்களை நீக்கி மேனியை பொலிவடையச் செய்கிறது இத்தகைய குணம் கொண்ட சிலாஜித் உடன் அஸ்வகந்தா Ext முருங்கை ext கீரீன் டீ ext குங்குமப்பூ வெள்ளி பற்பம் தங்க பற்பம் சேர்த்து லிக்ய...
நோய் அறிகுறிகள் ஏற்படும் போது மருத்துவமனை செல்ல இயலாத சூழலில் வீட்டில் உள்ள மூலிகை உணவுப் பொருட்களை கொண்டு குணம் பெறலாம்! 1. நெஞ்சு சளி தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும். 2. தலைவலி ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும். 3. தொண்டை கரகரப்பு சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும். 4. தொடர் விக்கல் நெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து, தேன் சேர்த்து சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும். 5. அஜீரணம் ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம், மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடிக்க அஜீரணம் சரியாகும். அல்லது கறிவேப்பிலை,சுக்கு,சீரகம்,ஒமம் சேர்த்து துவையல் அரைத்து சாப்பிட்டால் அஜுரணம் சரியாகும். அல்லது வெற்றிலை,4 மிளகு இவற்றை மென்று தின்றால் அஜுரணக்கோளாறு சரியாகும். சீரகத்தை நீரிலிட்டு கொதிக்க வைத்து,அந்த சீரக நீரைக் குடித்து வர நன்கு ஜுரணமாவதோடு,உடல் குளிர்ச்சியடை...
ஆண்களுக்கான மன்மத வீரிய சூரணம் தேவையான பொருட்கள்: முருங்கை விதை - 50 கிராம் முருங்கை பிசின் - 50 கிராம் கோரைக்கிழங்கு - 50 கிராம் பூனைகாலி விதை - 50 கிராம் நிலப்பனங்கிழங்கு - 50 கிராம் ஓமம் - 50 கிராம் சாரப்பருப்பு - 50 கிராம் ஜாதிக்காய் - 50 கிராம் முருங்கை பிஞ்சு (நாரில்லாதது) - 100 கிராம் ஓரிதழ் தாமரை (சமூலம்) - 500 கிராம் செய்முறை : அனைத்து மருந்துகளையும் தண்ணீரில் அலசி சுத்தம் செய்து வெயிலில் காயவைத்து எடுத்து கொள்ளவும். அனைத்தையும் ஒன்றாக சேர்த்து பொடித்து கொள்ளவும். இதை தினமும் பசும்பாலிலோ அல்லது வெள்ளாட்டு பாலிலோ கலந்து குடித்து வரவும். காலை, இரவு என இரண்டு வேளை உணவிற்கு பின். உபயோகம்: இதனை தொடர்ந்து சாப்பிட 60 வயதுள்ளவர்கள் கூட 20 வயது வாலிபனைப் போல் உடலுறவில் ஈடுபடலாம். உடலழகும், முகபொலிவும், உடல் ஆரோக்யமும் உண்டாகும். மற்றும் விந்தை தடிப்பாக்கி விந்து முந்துதலை கட்டுப்படுத்துகிறது. இத்துடன் லிங்கம் அயத்தங்கம் வெள்ளி பற்பங்கள் சேர்த்துண்ண சிறந்த பலன்கள் கிடைக்கிறது. மருந்து பலகீனத்திற்கு ஏற்றாற்போல மருத்துவர் ஆலோசனையுடன் எடுத்துக்கொள்ளவும். மருந்துகள் ந...
Comments
Post a Comment