#ஞான_முத்திரைகள். சாம்பவி, பைரவி, கேசரி என மூன்று முத்திரைகள் உள்ளது. பரிசுத்தமாகிய சாம்பவி எனும் முத்திரையை சிவயோகம் என்றும், இதில் இருக்கத்தக்கவனை சாதக சாத்தியனென்றும், இந்த சாம்பவி முத்திரையிலிருந்து சதாநிட்டை சாதகம் செய்யும் சாதகர் நாதானந்தம் பெறுவார் என்றும், அந்த நாத வசமுற்றால் மயக்கம் தோன்றும், அது நீங்கும் வகையில் நின்றால் அருட்டரிசன முதலியமாய் காண்பானாதிகளிறந்து பஞ்சாட்சர முதலியவைகளோடு யுங்கித்து விதமறக் கலக்கின்ற மௌன நிலையடைந்து விலங்குவார். மேலும் இந்த பிரதான சாம்பவி முத்திரையின் சாதனம் என்பது இரண்டு கண்களையும் சிதாகாசத்தில் இமையை அசைக்காமல் பொருந்த நிறுத்தி மனதிலே உதிக்கின்ற கருத்தை உள்ளடக்கி அங்ஙகனம் பொருந்திய நெறியாலே மன மலை தலையழித்து அறிவறியாமையும் நீங்க சுத்த சாதனஞ்செய்து நித்திரையை செய்யாமல் செய்து அதாவது தூங்காமல் தூங்குவது தான் இந்த பிரதான முத்திரையின் சாதனம். இதைத்தான் ஔவையார் "இமையாத நாட்டத் திருந்துணர் வாருக் கமையாத வானந்த மாம்" -என்றும், "தூங்கிவிழித் தென்னபலன் தூங்காமல் தூங்கிநிற்கும் பாங்குகண்டா ல்லோ பயன்க...
உடலின் எந்த ஒரு பாகத்தில் பாதிப்பு ஏற்பட்டாலும், கைவிரல்களுக்கு பயிற்சி அளித்தே சரி செய்யலாம். சுஜோக் மருத்துவம் என்று இம்முறையை பெயரிட்டு அழைக்கப்படுகிறது. கட்டை விரல்; உங்கள் கட்டை விரலுக்கு அழுத்தம் கொடுத்து பயிற்சி செய்வதால், மன அழுத்தம் குறைய, மனநிலையை கட்டுப்படுத்த முடியும், நல்ல உறக்கம் பெறலாம். மேலும் இது உடற்சக்தியை மேம்படுத்தவும் உதவுகிறது.கட்டை விரலானது, மண்ணீரல் மற்றும் வயிறு பகுதியுடன் இணைப்புள்ளது ஆகும். இது வெள்ளை மற்றும் சிவப்பு இரத்த செல்களை ஊக்குவித்து செரிமானத்தை சீராக்குகிறது. ஆள்காட்டி விரல்; உங்கள் பலவீனம் மற்றும் பயத்தை குறைக்க கூடியது ஆள்காட்டி விரல். மேலும், ஆள்காட்டி விரலுக்கு அழுத்தம் கொடுத்து பயிற்சி செய்வது உங்களிடம் இருக்கும் அடிமைத்தனத்தினை குறைக்கவல்லது. உங்கள் ஆள்காட்டி விரல் சிறுநீரகம் மற்றும் சிறுநீர்ப்பையுடன் இணைப்புக் கொண்டுள்ளது. சிறுநீரகத்தில் கற்கள் உண்டாகாமல் இருக்கவும், நீர்வறட்சி ஏற்படாமல் இருக்கவும் பயனளிக்கிறது. நடுவிரல்; நடுவிரலுக்கு அழுத்தம் கொடுத்து பயிற்சி செய்வது உங்களது கோபத்தை குறைக்க உதவும். தலை பகுதியில் இரத்த ஓட்டத்தை சீராக்கி...
*சிலாஜித் டிராப்ஸ் சிலாஜித் இமாலய மலைகளில் பாறைகளுக்கு அடியில் விளையும் இயற்கைத் தாதுப்பொருள் ஆயுர்வேத சித்த மருத்துவத்தில் சிறப்புடையது பொதுவாக வட இந்தியாவில் ஆண்மை பெருக்கி மருந்துகளில் பிரபலமாக உள்ளது ஆனால் அதன் பயன்கள் எண்ணற்றவை இமாலயக் குளிரில் யோகம் செய்யும் யோகிகள் இதனை காய கல்பமாக சாப்பிடுகின்றனர் கடும் குளிரிலும் நோய்எதிர்ப்பாற்றல் அதிகரிக்கச்செய்கிறது. உடலை இளமையாக வைத்துக்கொள்ள உதவும் Fulvic acid என்ற அதிசய ரசாயனப்பண்பு இயற்கையாகவே உள்ளது தனிச்சிறப்பு மற்றும் இதில் 84 விதமான மினரல் சத்துக்களும் உள்ளன எண்ணற்ற நோய்களுக்கு பயன்படக்கூடியது ஆன்டி ஆக்ஸிடன்ட் பண்பு அதிகமுள்ளது இது உடல்நலத்தையும் சிறந்த நினைவாற்றலையும் தருகிறது வீக்கம் வலிகளை குறைக்கிறது சக்திதரும் டானிக்காக செயல்படுகிறது உடலில் அதிகமாக உள்ள துர்நீர்களை நீக்கி மேனியை பொலிவடையச் செய்கிறது இத்தகைய குணம் கொண்ட சிலாஜித் உடன் அஸ்வகந்தா Ext முருங்கை ext கீரீன் டீ ext குங்குமப்பூ வெள்ளி பற்பம் தங்க பற்பம் சேர்த்து லிக்ய...
Comments
Post a Comment